tag:blogger.com,1999:blog-5681617027621427230.post8870914189316683583..comments2023-04-25T16:25:33.518-07:00Comments on தாலாட்டு: அய்யா நீ அழுத கண்ணீர்மீனாமுத்துhttp://www.blogger.com/profile/01401007462611196082noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5681617027621427230.post-13989363898524321342009-03-30T03:53:00.000-07:002009-03-30T03:53:00.000-07:00உங்களின் பின்னூட்டம் கண்டு ஸீப்ராஸ் பார்க் வந்தேன்...உங்களின் பின்னூட்டம் கண்டு ஸீப்ராஸ் பார்க் வந்தேன்! பாடல் கேட்டு மிக மகிழ்ச்சி!மிகவும் நன்றி.<BR/><BR/>தங்களின் ப்ளாக் பார்த்து அசந்துவிட்டேன்! எத்தனை முயற்சி!<BR/><BR/>பாராட்ட வார்த்தைகள் இல்லை!<BR/>தொடரட்டும் தங்களின் தொண்டு.மீனாமுத்துhttps://www.blogger.com/profile/01401007462611196082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681617027621427230.post-52247925790054059202009-03-09T16:39:00.000-07:002009-03-09T16:39:00.000-07:00கவி நயா அவர்களின் வலைப்பதிவு வழியாக திரு கோபி நாத்...கவி நயா அவர்களின் வலைப்பதிவு வழியாக திரு கோபி நாத் அவர்கள் சொல்லியபடி<BR/>இங்கு வந்தேன். தாலாட்டு பாடல்களுக்காகவே ஒரு வலைப்பதிவு என்றார்கள்.<BR/><BR/> மிகவும் நன்றாக இருக்கிறது. நீங்கள் பாடும் தாலாட்டு பாட்டு எங்கள் திருச்சி <BR/>மாவட்டம் லால்குடி கிராமங்களில் பரவலாகப் பாடப்படுவது. ஆறிரண்டும் காவேரி,<BR/>அதன் நடுவே சீரங்கம் எனும் துவங்கும் பாடல் அது.<BR/><BR/> நிற்க. முதியவனான நான் தமிழ் வலைப்பதிவுகளில் பதியப்படும் பல பாடல்களுக்கு<BR/>எனக்குத் தெரிந்தவரை பாரம்பரிய கர்னாடக மற்றும் கிராமிய மெட்டில் இசை அமைத்து<BR/>எனது பதிவிலும் யூ ட்யூபிலும் போடுகிறேன். ( வணிக நோக்கம் எதுவும் இல்லை )இது எனது பொழுது போக்கு. உங்கள் அனுமதியை எதிர்பார்த்து உங்களது பாடலை<BR/>யூ ட்யூபிலும் எனது பதிவிலும் இடுகிறேன். <BR/><BR/> உங்கள் ஆராரோ பாடல் கிராமிய மெட்டில் ( எனது அம்மா பாடிய மெட்டில். அதாவது 1950 ல் ) முதலிலும், பிறகு, கர்னாடக சங்கீத ராகமான ய்துகுல காம்போதியிலும் எனது பதிவான ஸீப்ராஸ்பார்க் ப்ளாக்ஸ்பாட் காம் இல் பார்க்கலாம்.<BR/><BR/> சுப்பு தாத்தா.<BR/> http://ceebrospark.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.com